Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித்ஷாவின் தனியாக ஒன்றரை மணி நேரம் பேசிய ஈபிஎஸ்.. என்ன பேசினார்கள்?

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (11:23 IST)
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் டெல்லி சென்ற நிலையில் அங்கு அவர் பாஜக தேசிய தலைவர் நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகிய இருவரையும் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளன
 
குறிப்பாக  பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்களை அவர் இரண்டு சுற்று பேச்சு வார்த்தைகள் நடத்தி உள்ளதாகவும் முக்கியமாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பின்போது அதிமுகவின் மூத்த தலைவர்களை யாரும் யாரையும் அழைத்துச் செல்லாமல் தனியாக சந்தித்ததாகவும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. 
 
அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவர் மட்டுமே கலந்து கொண்ட இந்த சந்திப்பில் தமிழக அரசியல் குறித்து பல்வேறு முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே இன்னும் ஒரு நாளில் ஒரு சில அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments