Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

நாளை முதல் அனைத்து  வழிபாட்டுத் தலங்கள் திறப்பு
, வியாழன், 27 ஜனவரி 2022 (22:19 IST)
தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது  தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,   நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நாளை முதல்   வார இறுதி  நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி , ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கியுள்ளது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் கொரொனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு