Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் திடீரென உள்வாங்கிய கடல்: பொதுமக்கள் அதிர்ச்சி!

சென்னையில் திடீரென உள்வாங்கிய கடல்: பொதுமக்கள் அதிர்ச்சி!
, வியாழன், 16 டிசம்பர் 2021 (07:58 IST)
தமிழகத்தில் உள்ள ஒரு சில கடற்கரைகளில் அவ்வப்போது கடல் உள்வாங்கும் என்ற நிலையில் நேற்று நள்ளிரவில் திடீரென சென்னை மெரினா உள்பட ஒருசில கடற்கரை கடல் உள்வாங்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
நேற்று நள்ளிரவில் திடீரென சென்னை மெரினா, சென்னை பட்டினப்பாக்கம் ஆகிய கடல்களில் 10 முதல் 15 மீட்டர் அளவுக்கு கடல் உள்வாங்கியதாகவும் அரை மணி நேரத்துக்கு மேல் உள்வாங்கிய கடல் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் புதுச்சேரிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு இருந்த நிலையில் இன்று திடீரென சென்னை மெரினா கடற்கரை உள்வாங்கி இருப்பது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் சகோதரி திருமணத்தில் நெகிழ்ச்சி!