Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த சில தினங்களில் அனல்காற்று வீசும்… வானிலை மையம் அறிவிப்பு!

அடுத்த சில தினங்களில் அனல்காற்று வீசும்… வானிலை மையம் அறிவிப்பு!
, சனி, 3 ஏப்ரல் 2021 (08:35 IST)
தமிழகத்தில் அடுத்த சில தினங்களில் சில பகுதிகளில் அனல்காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் இப்போதே வாட்ட துவங்கிவிட்டது. பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளன. இந்நிலையில் சில பகுதிகளில் அனல்காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை செய்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் வீட்டுக்கு ரெய்டு வாங்க… அட்ரஸ் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!