Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரும் எதிர்ப்பு - ஹெச்.ராஜா வீட்டிற்கு பாதுகாப்பு

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (09:32 IST)
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.


 
 
தீபாவளியன்று வெளியான மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி குறித்து தவறான வசனம் இடம்பெற்றிருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கினர்.
 
மேலும், விஜய் தனிப்பட்ட முறையில் மதம் தொடர்பாக தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார் ஹெச்.ராஜா. இதனால் அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சினிமாத்துறையினர் பலர் ஹெச்.ராஜாவிற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பு சம்பாதித்துள்ளதால், வடபழனியில் உள்ள அவரின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments