Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரி மலையில் ...நாளை முதல் அனுமதி

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (16:18 IST)
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோயில் மாதாந்திர பூஜைக்கான இன்று மாலை நடை திறக்கப்படவுள்ளது.

கொரொனா இரண்டாம் அலை காரணமாக ஐயப்பன் கோவில் கடந்த 5 மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.  நாளை முதல் கொரொனா விதிமுறைகளைப் பின்பற்றி பக்தர்களை கோயிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு செல்லும்போது, 48 மணிநேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரொனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

பயங்கரவாதிகளை முட்டாளாக்கி குடும்பத்துடன் தப்பிய அஸ்ஸாம் பேராசிரியர்..!

இந்திய விமானங்களுக்கான வான்வழியை மூடியது பாகிஸ்தான்.. பதிலடியா?

மோடி போட்ட உத்தரவு? பாகிஸ்தான் கடல்பகுதியில் நுழையும் விக்ராந்த் போர் கப்பல்? - அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments