Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக பனங்காட்டு நரி.. பாமகவின் சலசலப்புக்கு அஞ்சாது! – தயாநிதி மாறன்!

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (09:18 IST)
பாமக கூட்டணிக்கு பணம் வாங்கும் கட்சியென்றும், அவர்களது அச்சுறுத்தல்களுக்கு திமுக அஞ்சாது என்றும் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் சென்னை பாரிமுனையில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தயாநிதி மாறன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் பேசிய அவர் “பாமக எப்போதும் வன்முறையை நம்பியிருக்கும் கட்சி. ஆனால் திமுக பனங்காட்டு ந்ரி. அதனால் பாமகவின் சலசலப்புக்கு திமுக அஞ்சாது. கூட்டணிக்காக பாமக பணம் வாங்குவது எல்லாருக்குமே தெரிந்த ஒன்று. ஆனால் அதை அன்புமணியும், ராமதாஸும் ஒத்துக் கொள்ள தயாராக இல்லை” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments