Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு – பகல் ஆட்டம்; ஓகே சொன்ன வங்கதேசம் – குஷியில் இந்தியா!

Webdunia
புதன், 30 அக்டோபர் 2019 (11:06 IST)
வங்கதேசத்துடனான டெஸ்ட் ஆட்டத்தை இரவு – பகல் ஆட்டமாக நடத்தும் இந்தியாவின் திட்டத்திற்கு வங்கதேசம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா – வங்கதேசம் மோதும் டெஸ்ட் போட்டிகள் நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகளை காண வங்கதேச பிரதமர் இந்தியா வர இருக்கிறார். இதுநாள் வரை டெஸ்ட் போட்டிகள் காலை முதல் மாலை வரை நடைபெறுவதே வழக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியை பகல் – இரவு ஆட்டமாக நடத்தலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது. இதற்காக ஒப்புதல் கேட்டு வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்தியாவின் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட வங்கதேசம் பகல் – இரவு ஆட்டத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments