Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே எல் ராகுலிடம் மன்னிப்புக் கேட்டேன் – மேக்ஸ்வெல் பதில்!

Webdunia
சனி, 28 நவம்பர் 2020 (19:44 IST)
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடததற்கு கே எல் ராகுலிடம் மன்னிப்புக் கேட்டுள்ளதாக க்ளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரை மோசமாக தொடங்கிய அணியான  கிங்ஸ் லெவன் பஞ்சாப் இரண்டாவது பாதியில் தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆப்க்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி இரண்டு போட்டிகளை தோற்றதால் பிளே ஆஃப் கனவு உண்மையிலேயே கனவானது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு அணியை மெருகேற்றும் விதமாக அந்த அணியில் இருந்து மோசமாக விளையாடிய காட்ரெல் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகிய இருவரையும் கழட்டிவிட போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது நடக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடினார். இது பஞ்சாப் ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

இது தொடர்பாக ரசிகர்கள் மேக்ஸ்வெல்லைக் கேலியாக பேச அது குறித்து பேசிய மேக்ஸ்வெல் ‘ நான் அதற்காக கே எல் ராகுலிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டேன்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கண்ணன் DK சொன்ன வார்த்தைதான் என்னை ஊக்கப்படுத்தியது – ஆட்டநாயகன் ஜிதேஷ் ஷர்மா!

தோத்தாலும் நீ மனசுல நின்னுட்டயா… ரிஷ்ப் பண்ட் செயலை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!

ஐபிஎல் இறுதி போட்டியில் கெளரவிக்கப்படும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வீரர்கள்.. விரிவான ஏற்பாடு..!

தோத்தாலும் மரண மாஸ்தான்! 100 அடித்ததை டைவ் அடித்துக் கொண்டாடிய ரிஷப் பண்ட்! - வைரலாகும் வீடியோ!

ஜிதேஷ் ஷர்மா அதிரடி… இமாலய ஸ்கோரை சேஸ் செய்து இரண்டாம் இடத்துக்கு சென்ற ஆர் சி பி!

அடுத்த கட்டுரையில்
Show comments