Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மெர்சல்' சென்னை ரிலீஸ் உரிமை யாருக்கு தெரியுமா?

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (16:00 IST)
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரத்தையும் தேனாண்டாள் நிறுவனம் சுறுசுறுப்பாக பார்த்து வருகிறது.



 
அந்த வகையில் தற்போது இந்த படத்தின் சென்னை ரிலீஸ் உரிமை பெற்ற விஐபி குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அது வேறு யாரும் இல்லை, சென்னை அபிராமி திரையரங்கின் உரிமையாளர் அபிராமி ராமநாதன் அவர்கள் தான்.
 
அபிராமி ராமநாதன் அவர்கள் திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்பதால் வரும் தீபாவளி அன்று சென்னையில் அதிகளவிலான திரையரங்கில் இந்த படத்தை ரிலீஸ் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

செல்ஃபி கேட்ட ரசிகர்களிடம் கோபத்தைக் காட்டிய பிரியங்கா மோகன்…!

நடிகராக அமையாத திருப்புமுனை… இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா!

அடுத்த கட்டுரையில்
Show comments