Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என் மனைவிக்கு போதைப் பொருள் வியாபாரியுடன் தகாத உறவு- சினிமா தயாரிப்பாளர் புகார்

Love
, செவ்வாய், 27 ஜூன் 2023 (14:06 IST)
என் மனைவிக்கு போதைப் பொருள் வியாபாரியுடன் தகாத உறவு உள்ளதாக சினிமா தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா  மாநில போலீஸார் சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரியிடம் போதைப்பொருள்கள் இருப்பதைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர்.

அவர், 12 பிரபலங்களுடன் தொலைபேசியில் பேசியதற்கான ஆதாரங்களை போலீஸார் சேகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  கன்னடசினிமாத்துறையில் போதைப்பொருள் சர்ச்சை எழுந்துள்ளது.

இதையடுத்து, கன்னட சினிமா தயாரிப்பளர் சந்திரசேகர் தன் மனைவி நமீதா போதைப்பொருளுக்கு  அடிமையாகி தகாத உறவில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், போதைப்பொருள் சப்ளை செய்த லஷ்மிஸ் பிரபு என்ற போதைப்பொருள் வியாபாரியுடன் தகார உறவில் வைத்திருப்பதாவும், இவர்கள் மீது  போலீஸில் புகார் அளித்திருப்பதாகக் கூறியுள்ளார்.

கன்னட சினிமா தயாரிப்பாளர் சந்திரசேகர் 2 ஆண்டிற்கு முன்பு நமீதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் பெங்களூரில் உள்ள பனசங்கரி 2வது ஸ்டேஜில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமா எழுத்தாளர்கள் கஷ்டத்தில் உள்ளனர் - பிரபல இயக்குனர்