Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"பெருந்தமிழ் விருது" -கவிபேரரசுக்கு மலேசியாவில் சிறப்பான வரவேற்பு

J.Durai

, வெள்ளி, 8 மார்ச் 2024 (07:39 IST)
கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் எழுதி சாதனை படைத்த ‘மகாகவிதை’ நூலுக்கு‘பெருந்தமிழ் விருது’ இந்த விருதை மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து  வழங்குகிறது. 
 
இந்த விருது வழங்கும் விழா மலேசியாவில் தான்ஶ்ரீ டாக்டர் எஸ் .ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் முன்னிலையில் வழங்கப்படுகிறது. 
 
இந்த விருதினைப் பெற்றுக் கொள்ள மலேசியா வந்தடைந்தார் கவிப்பேரரசு வைரமுத்து
 
மலேசியா வந்த கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு  ‘டத்தோ’ ஶ்ரீ எம் சரவணன் அவர்கள் தலைமையில் விமான நிலையம் முதல் தங்கி இருக்கும் விடுதி வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது



Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்து பிரபாஸை இயக்க உள்ளேன்… திருப்பதியில் இயக்குனர் சந்தீப் ரெட்டி கொடுத்த அப்டேட்