Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் ஒரு தெலுங்குப் பட இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்!

மீண்டும் ஒரு தெலுங்குப் பட இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்!
, சனி, 29 ஜனவரி 2022 (15:06 IST)
சிவகார்த்திகேயன் ஏற்கனவே ஒரு தெலுங்கு – தமிழ் படத்தில் நடிக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஜதிரத்னலு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இதன் மூலம் அவர் தெலுங்கிலும் தன்னுடைய மார்க்கெட்டை விரிவு படுத்திக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார். இந்த படமே இன்னும் ரிலிஸ் ஆகவில்லை என்றாலும் அடுத்து ஒரு தெலுங்கு பட இயக்குனரோடு இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நாகார்ஜுனா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் இயக்கத்தில் வெளியான பங்கர் ராஜு என்ற படத்தை இயக்குனர் கல்யாண கிருஷ்ணாவின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதுக்கு இந்த வேலை...? புது பொலிவு என கூறி முகத்தை அசிங்கமாகிய யாஷிகா ஆனந்த்!