Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிச்சாமி திடீர் பதவி நீக்கம்: அதிமுகவில் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2017 (10:08 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை கவிழ்க்க தினகரன் அணியினர் தீவிர முயற்சி செய்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கட்சிப் பதவி திடீரென பறிக்கப்பட்டுள்ளது. சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இருந்த அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.செல்வம் அவர்களை டிடிவி தினகரன் நியமனம் செய்துள்ளதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது



 
 
தைரியமிருந்தால்,கட்சிப்பதவியிலிருந்து முதலமைச்சரை நீக்குங்கள் என எம்.பி குமார் சவால் விடுத்திருந்த நிலையில் முதலமைச்சரின் கட்சிப்பதவி பறிக்கப்பட்டுள்ளதாக தினகரன் தரப்பு தெரிவித்துள்ளது.
 
பொதுச்செயலாளர் சசிகலா ஒப்புதலுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கட்சிப் பதவி நீக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் இந்த அதிரடி மேலும் தொடரும் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments