Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவில் அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் எதிரொலி: அவசர அவசரமாக சென்னை திரும்பும் ஓபிஎஸ்

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (06:14 IST)
நேற்று நள்ளிரவில் அமைச்சர்கள் வீடுகளில் ரகசிய ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்ததை அடுத்து இன்று ஒன்றுபட்ட அதிமுக உருவாக அதிக வாய்ப்பு உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.



 


ஓபிஎஸ் அவர்களுக்கு முதல்வர் மற்றும் பொருளாளர் பதவியும் எடப்பாடியாருக்கு பொதுச்செயலாளர் பதவியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தேனியில் இருந்த ஓபிஎஸ் நேற்று இரவு அங்கிருந்து கிளம்பி சென்னை வந்து கொண்டிருப்பதாகவும், அவர் சென்னைக்கு வந்தவுடன் அதிமுகவின் இரு பிரிவினர்களும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒற்றுமைக்கு வழிவகை செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது. மூத்த அமைச்சர்கள் தினகரனுக்கு எதிராக போர் கொடி தூக்கியதால் இன்று முக்கிய முடிவுகள் நிச்சயம் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments