Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனி ஆளாக பழங்குடி கிராமத்திற்கு சொந்தப் பணத்தில் சாலை அமைக்கும் பெண் - ஏன் தெரியுமா?

தனி ஆளாக பழங்குடி கிராமத்திற்கு சொந்தப் பணத்தில் சாலை அமைக்கும் பெண் - ஏன் தெரியுமா?
, வியாழன், 6 ஏப்ரல் 2023 (11:33 IST)
ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிஷா மாநிலத்தின் எல்லையில் உள்ள ஜோலபுட்டு நீர்தேக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது தோட்டகோடிபுட்டு கிராமம். இங்கு செல்வதற்கு மண் சாலைக்கூட இல்லை. கோடிபுட்டு கிராமத்திலிருந்து 3 கிமீ தூரம் நடந்துதான் செல்ல வேண்டும்.
 
இந்த கிராமத்திற்கு தனி ஒரு ஆளாக நின்று தனது சொந்த சேமிப்பை வைத்து சாலை அமைத்து வருகிறார் ஜம்மே என்ற சுகாதார பணியாளர். ஏன் என்று தெரிந்து கொள்ள இந்தக் காணொளியைப் பாருங்கள்

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”நல்ல காலம் வரணும்னு ரயிலுக்கு தீ வெச்சேன்” – குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்!