1970களில் தன்னை திமுகவில் இணைத்து கொண்டவர் துரைமுருகன்
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறி இருக்கும் விஜய் தொடர்பான பொதுக்கூட்டங்கள், பிரச்சாரக் கூட்டங்கள் எல்லாவற்றிற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தவெக சொல்கிறது.
2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த திமுக 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறது.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தவெக தனித்து களம் காண்கிறது.
நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் ஒரு மாற்று சக்தியாக பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜயகாந்த் தேமுதிக கட்சியை துவங்கியது முதல் கலைஞர் கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்துவந்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 23ம் நடைபெறவுள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் திமுக தனது வேட்பாளர் பட்டியலை தற்போது அறிவித்திருக்கிறது.
ஈரான் அணு ஆயுத பரிசோதனை செய்வதால் அச்சுறுத்தல் ஏற்படுவதாக கூறி கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் நாட்டின் மீது தாக்குதலை நடத்த துவங்கியது.
சமீபகாலமாகவே மென்பொருள் (Software) துறையில் AI என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதலை தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்த வான்வழி தாக்குதலில் ஈரானின் உயர்மட்டத் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட போதிலும், ஈரான் இன்னும் பணிந்து போகவில்லை. இந்த மோதலில் இதுவரை ஈரானில் 1,900 பேர் உட்பட மொத்தம் 4,500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 32 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
மழை வெள்ளம், காட்டாறு, தீ, மண் சரிவு, புயல் போன்ற பல இயற்கை பேரழிவுகளுக்கு மனிதர்கள் அப்போது தங்களின் விலைமதிப்பில்லாத உயிர்களை பலிகொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
அமெரிக்காவின் FBI இயக்குனர் காஷ் படேலின் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கை ஈரான் ஆதரவு ஹேக்கர்கள் ஊடுருவி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவிருக்கிறது.
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், சக்லேஷ்புரா தாலுகாவில் உள்ள புகழ்பெற்ற பெட்டட பைரவேஸ்வரா கோயில் அருகே ப்ரீ-வெட்டிங் போட்டோஷூட் வன்முறையாக மாறியுள்ளது.
தெலுங்கானாவின் மஹபூபாபாத் மாவட்டத்தில், தனது மகனின் நினைவாக ஒரு தம்பதியினர் கடந்த 23 ஆண்டுகளாக நடத்தி வரும் வினோத திருமண வைபவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதால் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் வேகம் கட்டி வருகிறது.
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருப்பவர் விஜய். அவர் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கிறது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, மத நம்பிக்கைகளை தூக்கியெறிந்து தான் உகாதி மற்றும் சிவராத்திரி போன்ற பண்டிகை நாட்களில் மாமிசம் உண்பதாக தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. '
டொனால்ட் டிரம்ப் எப்போது அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றாரோ அப்போது முதலே பல அதிரையான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்
ஐபிஎல் 2026 சீசனின் தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி குறித்து இந்திய நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் சுவாரஸ்யமான கணிப்புகளை பகிர்ந்துள்ளார்.
மேற்கு ஆசியாவில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கடந்த 50 வருடங்களாகவே தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது.
உடல் ஆரோக்கியம் என்பது மனிதர்களுக்கு மிகவும் முக்கியம். அதனால்தான் ஆரோக்கியமே சொத்து என முன்னோர்கள் சொன்னார்கள்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருவதால் கடந்த சில நாட்களாகவே இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கச்சா எண்ணெய் விநியோகம் சரியாக நடைபெறவில்லை
இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 13,660 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1,09,280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் 1,07,440 ரூபாய்க்கு விற்ற நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு 1,840 ரூபாய் உயர்ந்துள்ளது. அதேபோல், 24 கேரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் 14,902 ரூபாயாக அதிகரித்துள்ளது.
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி அதிரடி மாற்றங்களை சந்தித்து வரும் நிலையில், பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர்.சி அதிகாரப்பூர்வமாக தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலை பொருத்தவரை திமுக வழக்கத்திற்கு மாறாக அதிகமான கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறது.
தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் உத்தரவை தொடர்ந்து, வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வலி நிவாரணிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உள்ளிட்ட சுமார் 900 அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் 0.65% உயறவுள்ளன.
புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக 'இரட்டை எஞ்சின்' என்டிஏ அரசு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக புதுச்சேரி மக்கள் மீண்டும் என்டிஏ கூட்டணிக்கு தங்களது ஆதரவை வழங்குவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இன்று முதல் ஐபிஎல் 2026 தொடர் தொடங்க இருக்கும் உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி, காலின் தசைப்பிடிப்பு காரணமாக தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
மனிதர்களிடம் அண்ணன் தம்பி உறவு என்பது முக்கியமான, அழகான உறவு. தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என சொல்வார்கள்.
மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர்ச்சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி தட்டுப்பாட்டை காரணம் காட்டி, டெல்லியில் உள்ள புகழ்பெற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி மீண்டும் களம் காண தயாராகி வரும் நிலையில், அவரது வயது மற்றும் ஃபார்ம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையே சமீபத்தில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில், உலகின் பெரும் செல்வந்தரான எலான் மஸ்க் பங்கேற்றது சர்வதேச அளவில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, கடந்த ஆண்டு நடைபெற்ற 'Gen Z' இளைஞர்களின் போராட்டங்களின்போது நேரிட்ட உயிரிழப்புகள் தொடர்பான வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இயக்குனர் அமீர் நடித்து வெளியான யோகி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாபு.
கடந்த மாதம் 28ம் தேதி முதல் ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் வருகிற சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது
விஜய் எப்போது கட்சி தொடங்கினாரோ அப்போது முதலே விஜயின் ரசிகர்களும், தவெக ஆதரவாளர்களும், தவெக ட்சியினரும் சமூக வலைதளங்களில் தவெகவையும், விஜயையும் விமர்சிப்பவர்களை மிகவும் ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் விமர்சித்தும், திட்டியும் வருகிறார்கள். இதையெல்லாம் விஜய் கண்டு கொள்வதே இல்லை..
தவெக தலைவர் விஜய் மார்ச் 28ம் தேதியான நாளை பெரம்பலூர் உள்ளிட்ட 5 இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
விஜய் அரசியலுக்கு சென்று விட்டதால் ஜனநாயகிஅன் அவரின் கடைசி படமாக பார்க்கப்பட்டது. ஜனவரி 9ம் தேதி என அறிவிக்கப்பட்டது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை காண தங்களுக்கு விஐபி அந்தஸ்தில் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட வேண்டும் என கர்நாடக எம்.எல்.ஏ-க்கள் விடுத்த கோரிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள பார்க்ஸ்டேல் விமானப்படை தளத்தின் வான்பரப்பில் மர்மமான முறையில் ட்ரோன்கள் பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச்சூழல் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு ஈரான் 2 பில்லியன் டாலர் கட்டணம் விதிக்க தொடங்கியுள்ளது. ஈரானின் இந்த அதிரடி முடிவை அமெரிக்க செனட்டர் கிறிஸ் மர்பி கடுமையாக விமர்சித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் பல அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
ஈரான் நாட்டை குறி வைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்துவது கடந்த 25 நாட்களுக்கு மேல் தொடர்ந்து வருகிறது.
தாய்லாந்து நாட்டில் அழகிப் போட்டியில் கலந்து கொண்ட பெண் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது அவருக்கு அவரின் செயற்கை கழண்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.