விஷால் முதன்முதலாக இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் மகுடம். இந்த படத்தை ரவி அரசு இயக்கி வந்தார். ஆனால், சில காரணங்களால் அவர் அந்த படத்திலிருந்து வெளியேறிவிட விஷாலே இந்த படத்தை தற்போது இயக்கி முடித்திருக்கிறார்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு நாளை ஜூலை 31-ஆம் தேதியே கடைசி நாளாகும். இந்த முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட இந்த கெடுவுக்குள் தாக்கல் செய்யாவிட்டால், ரூ.5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.5,000-ம், அதற்குள் உள்ளவர்களுக்கு ரூ.1,000-ம் தாமத கட்டணமாக வசூலிக்கப்படும். எனவே, இந்த அபராதத்தை தவிர்க்க இன்றே ஐ.டி.ஆர் தாக்கல் செய்வது புத்திசாலித்தனம்.
பொதுவாக வரதட்சனை கேட்டு மணப்பெண்ணின் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் அந்த பெண்ணை சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவங்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோ
அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஹெச்.வினோத். அதேபோல் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தையும் வினோத் இயக்கியிருக்கிறார்.
அதிமுகவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் உட்கட்சி பூசல் மற்றும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபுள்யூ, வரும் 2027ம் ஆண்டுக்குள் ஜெர்மனியில் தனது சுமார் 8000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.
வானில் ஒரு அதிசய நிகழ்வாக, வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே நிலவு வரும்போது, அதன் நிழல் பூமி மீது படியும் இந்த தருணம் அனைவரையும் வியக்க வைக்கிறது. இந்த பிரம்மாண்டமான வானியல் நிகழ்வை உலக மக்கள் அனைவரும் கண்டு களிக்கும் வகையில், நாசா தனது அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் நேரலை செய்ய அதிரடி ஏற்பாடுகளை செய்துள்ளது.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகி தற்போது உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் The Odyssey. எழுத்தாளர் ஹோமர் எழுதிய ஒடிசி நாவலை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படத்தை நோலன் உருவாக்கியிருக்கிறார்
உணவு பரிமாறுவதற்கு தாமதமானதால் கோபமடைந்த நபர் தனது சகோதரரின் மனைவியின் தலையை வெட்டி மரத்தில் மாட்டிய சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தமிழக முதல்வர் விஜய் கர்நாடக மாநிலம் செல்லவுள்ளார் என்ற பரபரப்பான தகவல் அரசியல் வட்டாரங்களில் தீயாய் பரவி வருகிறது.
டெல்லியில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி சிஜேபி நடத்திய போராட்டத்திற்குப் பதிலடியாக, பஞ்சாபில் தேர்வுத் தாள் கசிந்த விவகாரத்தில் மாநிலக் கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யக் கோரி டெல்லியில் பாஜகவினர் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. 2021 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை கணிசமாக உயர்ந்தும், அரசுக்கு வர வேண்டிய வருவாய் மட்டும் குறைந்ததாகப் புகார்கள் எழுந்தது. இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக சென்ற பெண்ணுக்கு இதயத்தில் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ததால் அந்தப் பெண் உயிரிழந்த சம்பவம் ஹரியானாவில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆளும் பாஜக அரசுக்கு கரப்பான் பூச்சி இயக்கம் ஒரு தலைவலியாக மாறியிருக்கிறது.
கடந்த சில தேர்தல்களில் மதிமுக திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வந்தது
தமிழ் சினிமாவில் பல திரைபடங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் மீஷா கோஷல். ஏழாம் அறிவு, ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.
ஈரோடு பாரதி நகரில் வசித்து வந்தவர் வினோதினி(24).
பல ஆண்டுகளாக அரசியல் பின்னணியில் தேர்தல் வியூகம் அமைத்து வந்த பிரசாந்த் கிஷோர், பாங்கிபூர் தொகுதி இடைத்தேர்தல் மூலம் தனது நேரடி அரசியல் களமிறக்கத்தை உறுதி செய்துள்ளார்.
பொதுவாக தனக்கு பிடிக்கா ஒருவரை கொலை செய்வதற்கு ஒருவர் மற்றொரு கூலிப்படை வைப்பது பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாக பேசியும், பாபர் மசூதி இடிப்பு போன்று காந்தி குடும்பமும் அழிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்தும் பேசிய பாஜக எம்.எல்.ஏ யஷ்பால் சுவர்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகை மந்த்ரா பிரியம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி, 90-களின் காலகட்டத்தில் இளைஞர்களின்
நீட் தேர்வு மற்றும் முறைகேடுகளுக்கு எதிரான கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டியின் தொடர் போராட்டங்களை அடுத்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தன் பதவியை ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களும் முடிவுக்கு வந்தன.
எய்ட்ஸ் என அழைக்கப்படும் உயிர் கொல்லி நோய் பரவலாக ஒழிக்கப்பட்டுள்ளது என பலரும் நம்புகிறார்கள்.
தமிழர்களுக்கு மதுப்பழக்கம் என்பது பல வருடங்களாகவே இருக்கிறது. அதேநேரம் முன்பெல்லாம் மதுப்பழக்கம் என்பது கெட்ட பழக்கம் என்பதை மது குடித்தவர்களே உணர்ந்திருந்தார்கள்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீதான நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், அவர் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் தொடர்ச்சியான சட்டப்போராட்டங்களை சந்தித்து வரும் செந்தில் பாலாஜிக்கு தற்போது மேலும் ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. ஏற்கனவே விஜய் கட்சியின் எம்.எல்.ஏ-வை விலைக்கு வாங்க முயன்றதாக கூறப்படும் வழக்கு மற்றும் டாஸ்மாக் கொள்முதல் முறைகேடு தொடர்பான புகார்கள் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற தேர்தலின் போது முறைகேடுகளில் ஈடுபட்டதாக புதிய புகார் எழுந்துள்ளது.
கேரளாவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரிஸ்வான் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் சில பள்ளி ஆசிரியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் நேரடித் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவல் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து துறையின் வருவாயை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அரசு பேருந்துகள் மூலம் பொதுமக்களும் வணிகர்களும் தங்களின் சரக்குகளை எளிதாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பும் சரக்கு போக்குவரத்து சேவையை மேலும் விரிவுபடுத்திட அரசு திட்டமிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் பள்ளிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் துரித உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை விற்பனை செய்யவும், விளம்பரம் செய்யவும் மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிரடியாகத் தடை விதித்துள்ளது. குழந்தைகள் மத்தியில் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை வளர்க்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
விஜயின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 9ம் ரிலீஸாகவிருந்தது.
தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 ரூபாய் கூடுதலாக வாங்குவது என்பது பல வருடங்களாக நடந்து வருகிறது. கடந்த 5 வருட திமுக ஆட்சியிலும் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றவுடன் கடந்த திமுக ஆட்சியில் நடந்த பல முறைகேடுகள் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு அது தொடர்பான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். ஆடுகளம், அசுரன், வட சென்னை, விசாரணை, விடுதலை, விடுதலை 2 ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்த கருப்பு திரைப்படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில் சூர்யாவின் அடுத்த படமாக விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் வெளியாகவிருக்கிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நாயகியான சிம்ரன், மாற்றுத்திறனாளி சிறுமி நிஷாவுடன் இணைந்து நடனமாடி அவரது நீண்ட நாள் கனவை நனவாக்கியுள்ளார்.
திமுகவின் எதிர்கால தலைமை யார் என்ற கேள்வி தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எப்போதுமே ஒரு ஹாட் டாபிக்காக வலம் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், பிரபல முன்னணி ஊடகம் ஒன்று நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இந்த கருத்துக்கணிப்பில் பொதுமக்களும் தொண்டர்களும் தங்களது தெளிவான விருப்பங்களை பதிவு செய்துள்ளனர்.
கர்நாடகாவில் இளைய தலைமுறையினர் மத்தியில் எச்.ஐ.வி தொற்று வேகமாக பரவி வருவது ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்துள்ளது. குறிப்பாக, 19 முதல் 20 வயதுக்குட்பட்ட 7000க்கும் அதிகமான கல்லூரி மாணவர்களுக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் தமிழகத்துக்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை திறந்து விட கர்நாடகா அரசு மறுப்பதும், தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தி அதை பெறுவதும் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.
சேலம் மாவட்டம் ஒதியத்தூர் கிராமத்தில் கால் மீது கால் போட்டு அமர்ந்திருப்பது போல உருவாக்கப்பட்ட அம்பேத்கர் சிலை கடந்த ஆறு வருடங்களாக திறக்கப்படாமல் இருக்கிறது. ஏனெனில் இந்த சிலை விவகாரமாக இரு தரப்பு சாததியினருக்கு மோதல் இருந்ததால் அதை அரசு மூடி வைத்திருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என்கிற செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா அரசு தர முடியாது என மறுப்பதும், தமிழக அரசு சட்ட போராட்டம் நடத்தி அதை பெறுவதும் வழக்கமான ஒன்றுதன். இந்த வருடமும் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க முடியாது என கர்நாடகா கைவிரித்துவிட்டது.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற 'ஹார்ட் பீட்' தொடரின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை தொடர்ந்து, தற்போது இதன் மூன்றாவது பாகம் நாளை அதாவது ஜூலை 30 அன்று வெளியாக உள்ளது. ஆனால், இந்த புதிய சீசனில் சில முக்கியக் கதாபாத்திரங்கள் இடம்பெறவில்லை என்ற தகவல் அதன் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் வெளியான 'பிகில்' திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை மோனிகா ஜான். இப்படத்தை தொடர்ந்து 'எப்ஐஆர்' உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
நீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த வாங்சுவின் மனைவி கீதாஞ்சலி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் சமஸ்கிருத மொழியை தேசிய மொழியாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதெல்லாம் அமேசான், வாட்ஸ் அப் போன்ற மொபைல் ஆப்களில் கூட மற்றவர்களுக்கு பணம் அனுப்பும் வசதி வந்துவிட்டது. முன்பெல்லாம் செல்போன் மூலம் பணம் அனுப்புவதற்கு GPay, PhonePe போன்ற சில பிரத்தியாக ஆப்புகள் மட்டுமே இருந்தன.
அதிமுக ஆட்சி காலத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம்
ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் அட்லி.
கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் திரைப்படம் அரசன். இந்த படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது புதிது அல்ல. எம்.ஜி.ஆர், சிவாஜி, பாக்யராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார் என பலரும் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்.
2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறினார்.