அமர்க்களம் படத்தில் நடித்த போது அந்த படத்தின் கதாநாயகி ஷாலினியை காதலித்தார் அஜித். அஜித்தின் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட ஷாலினி அவரை திருமணம் செய்து கொண்டார்.
ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த மாதம் 15ம் தேதி வெளியிட திரைப்படம் கருப்பு.
மறைந்த இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் தன்னுடன் நடித்த நடிகை நந்தனாவை காதலித்து பாரதிராஜாவின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்.
முதலமைச்சர் விஜய் பொதுவாகவே அமைதியான சுபாவம் கொண்டவர்.
2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார்.
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சரானார். அதேநேரம் 2026 சட்டமன்ற தேர்தலில் புதிதாக கட்சி தொடங்கிய விஜய் வெற்றி பெற்று தமிழகத்தில் முதலமைச்சராக மாறிவிட்டார்,
நடிகராக ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள முதல்வர் விஜய் இரண்டு வருடத்திற்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் மாறியிருக்கிறார்.
ஈரான், சவுதி அரேபியா, துபாய், அபுதாபி, பெஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டுவரும் கப்பல்கள் ஈரானின் ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் செல்கிறது.
அஜித்தை வைத்து தீனா திரைப்படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர். முருகதாஸ். அதன்பின் ரமணா படத்தை இயக்கியதும் பெரிய இயக்குனர்களில் ஒருவராக மாறினார்.
முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 போன்ற ஹாரர் காமெடி திரைப்படங்களை எடுத்து சின்ன குழந்தைகளிடமும் பிரபலமானவர் ராகவா லாரன்ஸ்.
தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்களின் ஆக்சன் கிங் அர்ஜுனும் ஒருவர். துவக்கம் முதலே சண்டை காட்சி அதிகம் உள்ள படங்களில் நடித்து ஆக்சன் ஹீரோவாகவே மாறினார் அர்ஜுன்.
தமிழக வெற்றிக் கழகம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற போது ஆட்சியமைக்க மேலும் 10 எம்.எல்.ஏக்கள் தேவைப்பட்டது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பின் பிரபல ஜோதிடர் ராதன் பண்டிட் விஜயின் ஆஸ்தான ஜோதிடராக மாறியதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் அவ்வப்போது லாஜிக் பக்கங்களை மூடிவைத்துவிட்டு, ஹாலிவுட் பாணியில் முற்றிலும் புதிய ஃபேண்டஸி கதைக் களங்கள்
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருப்பவர் விஜய்.
சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை பிடித்திருத்திருக்கிறது.
பல வருடங்களாக காங்கிரஸில் பயணித்தவர் விஜயதாரணி. தொலைக்காட்சி விவாதங்களில் காங்கிரஸுக்கு ஆதராகவும், பாஜகவுக்கும் எதிராகவும் தொடர்ந்து பேசி வந்தார். ஒருகட்டத்தில் காங்கிரஸ் தலைமை மீதும் அதிருப்தி கொண்டார்.
கோலிவுட்ல முக்கியமான நடிகராக இருப்பவர் அஜித்குமார். 30 வருடங்களுக்குள் மேல் விஜய்க்கு போட்டி நடிகராக வலம் வந்தார்.
தமிழக முதல்வர் விஜய் மூன்று நாள் அரசு பயணமாக கடந்த 10ம் தேதி டெல்லி கிளம்பி சென்றார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டியே தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதம், தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மீண்டும் ஒரு பெரும் அரசியல் மற்றும் சட்ட போராட்டமாக வெடித்துள்ளது.
மூத்த அரசியல் பத்திரிகையாளர் டெல்லி ராஜகோபாலன் பகிர்ந்துள்ள பிரத்யேக தகவல்களின்படி, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, சர்ச்சைக்குரிய பரந்தூர் பசுமை வழி விமான நிலையத் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிடத் தயாராகி வருவதாக தெரிகிறது.
தமிழக முதல்வர் விஜய் மூன்று நாள் அரசு பயணமாக நேற்று முன் தினம் காலை 10 மணி அளவில் டெல்லி சென்றார்.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பயணம் செய்த ரயிலை குறிவைத்து மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலின் காரணமாக, அவர் அமர்ந்திருந்த ரயிலின் ஒரு பெட்டியின் ஜன்னல் கண்ணாடி உடைந்து பலத்த சேதமடைந்தது.
மத்தியப் பிரதேச மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, அக்கட்சி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட நீதிமன்றம் முற்றிலுமாக மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த 'விபி-கிராம்-ஜி' சட்டத்தை, வரும் ஜூலை மாதம் முதல் செயல்படுத்துவதற்குத் தமிழக அரசு இறுதியாக ஒப்புதல் அளித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போரை தொடங்கி கிட்டதட்ட நான்கு மாதங்கள் ஆகிவிட்டது.
ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது எனக்கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் மீது தாக்குதலை தொடங்கியது.
அதிமுகவின் தொடர் தோல்வி காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தலைமை மீது அதிருப்தியடைந்த சிவி சண்முகம் மற்றும் எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 25 எம்எல்ஏக்கள் தவெகவை ஆதரிப்பதாக அறிவித்தனர்.
தமிழக முதல்வர் விஜய் மூன்று நாள் அரசு பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
சென்னை ஆலந்தூரில் ஒரு பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி கட்சிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஜினி அரசியலுக்கு வரவில்லை.
பிக்பாஸ் ஜூலி தன்னை சென்னை பீச் காவல் நிலைய போலீஸார் விசாரணைக்கு அழைத்துள்ளதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தம்மீது புதிய வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாகவே இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். தவெக அரசு மற்றும் அக்கட்சியின் கூட்டணிக் கட்சியினருக்கு எதிராக அவர் நடத்திய ஒரு போராட்டமே இதற்குக் காரணம் என அவர் கூறியுள்ளார்.
ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 19ம் தேதி வெளியான கருப்பு திரைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்ததால் நல்ல வசூலை பெற தொடங்கியது.
தளபதி விஜய்யின் முதன்மை நோக்கம் தமிழ்நாட்டின் சிறந்த நிர்வாகமும் அசுர வளர்ச்சியுமே தவிர, தேசிய அளவிலான அதிகார போட்டிகளோ அல்லது முடிவற்ற பாஜக எதிர்ப்பு அரசியலோ அல்ல என்பது அவரது சமீபத்திய நகர்வுகள் மூலம் தெளிவாகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் கட்சியின் தலைவர் விஜய் விரிவான ஆலோசனை நடத்தினார்.
ரஜினியின் தீவிர ரசிகர் நடிகர் ராகவா லாரன்ஸ். சிறுவயதில் ரஜினி முன்பு லாரன்ஸ் நடனமாடி காட்ட அவரை பிபுதேவாவிடம் சேர்த்து விட்டார் ரஜினி.
சூர்யாவுக்கு பல வருடங்களாகவே சூப்பர் ஹிட் படம் அமையாத நிலையில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கடந்த மாதம் 15ம் தேதி வெளியான கருப்பு திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று 300 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்த ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்துவிட்டது.
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.
1996ம் வருடம் பாட்ஷா பட விழாவில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினி பேசிய போது அவர் அரசியலுக்கு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்த்தார்கள்.
தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் பட என பல அவதாரங்கள் எடுத்தவர் ராகவா லாரன்ஸ்.
நகைச்சுவை நடிகர் பிரணித் மோரேவின் ஸ்டாண்ட்-அப் காமெடி ஷோவில், ஆண் சடலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பெண் மருத்துவர் செஜல் பவார், சமூக வலைத்தளங்களில் எழுந்த கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து தற்போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். தான் பேசியது "மிகவும் தவறான விஷயம்" என்பதை ஒப்புக்கொண்டு அவர் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் தங்களுக்கு ஏற்பட்ட மோசமான தோல்வியை தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தற்போது ஒரு மிகப்பெரிய அரசியல் மற்றும் வாழ்வாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் அரசியல் வாழ்க்கையிலேயே இது மிக மோசமான காலகட்டமாக பார்க்கப்படுகிறது.
பிரபல உணவு விநியோக நிறுவனமான சோமாட்டோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் 'ரூ. 370 பிரியாணி' சர்ச்சை தொடர்பான அறிவிப்பு முற்றிலும் போலியானது என்று விளக்கம் அளித்துள்ளது. "பிரியாணி அனுப்பி வைக்கவா? வெறும் 370 ரூபாய் தான்" என்ற வாக்கியத்துடன் சோமாட்டோ பெயரில் ஒரு ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் பரவியது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் சர்வதேச விநியோக சங்கிலி பாதிப்பு காரணமாக, இந்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஜூன் 11, அன்று ஒரு புதிய தற்காலிக உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் போன்ற மொத்த நுகர்வோர் சில்லறை பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் வாங்குவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான பல்வேறு முதுநிலை படிப்புகள் மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மிக முக்கியமான தரவுகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் திருடப்பட்ட சம்பவம் மின்வாரிய வட்டாரத்திலும் காவல்துறை தரப்பிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"60 வருடங்களாக இருந்த திராவிட கட்சிகளின் ஆட்சியில் இருந்த சகிப்புத்தன்மை இவர்களுக்கு இல்லை. 3 சேனல்களை முடக்கினார்கள். அதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தவுடன் செட் அப் பாக்சில் பிரச்னை என்று சொல்கின்றனர். ஆனால், மற்ற சேனல்கள் மட்டும் எப்படி வருகிறது? அவர்களுக்கு சகிப்புத்தன்மை என்பது இல்லை.
நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அரசியல் பேசுவார்கள் என்கிற காலம் போய்விட்டது. இளைஞர்களும் அரசியல் சார்ந்து படிக்கிறார்கள். ஒரு இயக்கத்துக்கு மூத்தவர்களின் அனுபவம் மிகவும் முக்கியம்தான். ஆனால், எந்தவொரு கட்சியாக, அமைப்பாக இருந்தாலும் புது ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும்.