Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரடைப்பு: ஆண்களைவிட பெண்கள் அதிகம் உயிரிழக்க காரணம் என்ன?

Webdunia
வெள்ளி, 8 நவம்பர் 2019 (13:24 IST)
மாரடைப்பால் ஆண்களைவிட பெண்களே அதிகமாக உயிரிழப்பதாக பிரிட்டன் இதய நோய் பவுண்டேஷன் தெரிவிக்கிறது.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் மாரடைப்பின் அறிகுறிகள் வேறுபடுவதால் இவ்வாறு நிகழ்கிறது.

ஆண் இதய நோயாளிகள் பெறுவதைப் போன்ற கவனிப்பை பெண் இதய நோயாளிகள் பெறுவதில்லை.

கடந்த 20 ஆண்டுகளில் பெண்களுக்கு மாரடைப்பு வருவது அதிகரித்துள்ளது என்கிறார் மருத்துவர் வனிதா.

மாரடைப்புக்கான அறிகுறிகள் பற்றி பெண்கள் அதிகமாக தெரிந்து வைத்திருப்பதில்லை.
இதய நோய்க்கான அறிகுறிகளை தெரிந்து கொள்ளாமல் இருப்பதால்தான், அவர்கள் தாமதமாக சிகிச்சை பெறும் நிலைமை ஏற்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments