Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் அமிதாப் பச்சன்?

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (17:27 IST)
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் அமிதாப் பச்சன் என தகவல் வெளியாகி வருகிறது. 
 
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். 
 
அமிதாப் மட்டுமின்றி அவரது மகன் அபிஷேக் பச்சனும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இதனைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யாவும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
 
இந்நிலையில் தற்போது அமிதாப் பச்சன் கொரோனாபில் இருந்து மீண்டு வீடு திரும்ப உள்ளார் என செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவ துவங்கியுள்ளது. 
 
ஆனால் இது பொய்யான தகவல் என அமிதாப் பச்சன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவை போட்டுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோட் படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் எப்போது?... வெளியான தகவல்!

இன்று ஒரே நாளில் 6 படங்கள் ரிலீஸ்… ரசிகர்கள் ஆதரவு எந்த படத்துக்கு?

விடாமுயற்சி படத்துடன் ஷங்கரின் கேம் சேஞ்சர் திரைப்படம்!

ஷங்கர் & ராம்சரண் கூட்டணியின் கேம் சேஞ்சர் ரிலீஸ் எப்போது?... இசையமைப்பாளர் தமன் வெளியிட்ட தகவல்!

சன்னி லியோன் கிட்ட பேச முடியல… அதுக்காகவே இந்தி கத்துக்கணும்- இயக்குனர் பேரரசு

அடுத்த கட்டுரையில்
Show comments