Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான் அணி

Webdunia
சனி, 24 மார்ச் 2018 (10:47 IST)
ஜிம்பாப்வே நாட்டில் உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வரும் நிலையில் இந்த போட்டியில் நேற்று ஆப்கானிஸ்தான் அணி, அயர்லாந்து அணியை வென்று தகுதி பெற்றது.
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. அதிகபட்மாக பால் ஸ்டிர்லிங் 55 ரன்களும், கெவின் ஓ பிரையன் 41 ரன்களும் எடுத்தனர். 
 
பின்னர் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 49.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு  213 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக முகமது ஷாசாத் 54 ரன்களும், குல்படின் நயிப் 45 ரன்களும் எடுத்தனர்.
 
இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 2019-ம் ஆண்டுக்கான உலகககோப்பையில் கலந்து கொள்ளும் அணிகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments