Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியை நாயுடன் ஒப்பிட்ட ஆஸ்திரேலியா

Webdunia
ஞாயிறு, 12 மார்ச் 2017 (12:42 IST)
இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலியை ஆஸ்திரேலியா ஊடகம் விலங்குடன் ஒப்பிட்டுள்ளது.  


 

 
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. 
 
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் அதிரடி சூழலில் ஆஸ்திரேலிய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், பெங்களூருவில் நடந்த இரண்டாவது டெஸ்டின் போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் மைதானத்தில் இருந்த அனைவரையும் முட்டாளாக முயற்சித்தார். 
 
இதை இந்திய கேப்டன் கோலி, கடுமையாக கண்டித்தார். ஆஸ்திரேலியா ஊடகம் தற்போது கோலியை கேலி இதற்காக செய்துள்ளது. கோலியை நாய்குட்டி, பாண்டா போன்ற விலங்குகளுடன் ஒப்பிட்டு கேலி செய்துள்ளது.
 
இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குல்தீப், அஸ்வின் அபார பந்துவீச்சு.!! 218 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி..!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறாரா தினேஷ் கார்த்திக்?

5 விக்கெட்டுக்களை இழந்தது இங்கிலாந்து.. இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்..!

தொடங்கியது தரம்சாலா டெஸ்ட்… டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் – இந்திய அணியில் நடந்த மாற்றம்!

சி எஸ் கே அணியில் மேலும் ஒரு விக்கெட் காலியா? இளம் வீரரின் காயத்தால் சிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments