Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’டென்மார்க் தொடருடன் ஓய்வு ’’?- பேட்மிண்டன் வீராங்கனை பி.வி..வி சிந்து அறிவிப்பு

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (15:42 IST)
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து டென்மார்க் ஓபன் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில்,. என் முடிவு உங்களுக்கு அதிர்ச்சியாகவும் மனதை உடைப்பதாகவும் இருக்கலாம்….ஆனால் என் பார்க்கைவில் இருந்து பார்த்தால் நான் எடுத்துள்ள முடிவின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கும்! நீங்களும் அதற்காக ஆதரிப்பீர்கள்.

பேட்டிமிண்டனில் தோற்கடிக்கலாம் ஆனால் இந்த  கண்ணுக்குத் தெரியாத வைரஸை எப்படித் தோற்கடிக்க முடியும். இன்றுதான் எனக்கு கண் திறந்தது. அதனால் எனது ஓய்வு குறித்த அறிவிப்பை இந்த நெகட்டிவிட்டி சமயத்தில் எடுத்துள்ளேன். அடுத்த தலைமுறைக்கான வாய்ப்பு அளித்துள்ளேன்…

அதனால் இந்த டென்மார்க் தொடரிலிருந்து நான் ஓய்வு பெறவுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவிலிருந்து இவ்வுலகைப் பாதுக்காக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments