Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை நாய் என அவமானப்படுத்திய வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள்

Webdunia
புதன், 14 ஜூன் 2017 (15:35 IST)
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாளை இந்திய அணி வங்கதேச அணியுடன் மோத உள்ள நிலையில் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியாவை நாய் என குறிப்பிட்டு அவமானப்படுத்தியுள்ளனர்.


 

 
ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் நாளை நடக்கவுள்ள இரண்டவது அரை இறுதிப் போட்டியில் இந்திய - வங்கதேச அணிகள் மோதுகின்றன். இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணியை அவமானப்படுத்தும் விதமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
 
புலி ஒன்று நாயை துரத்துவது போல் உள்ள அந்த புகைப்படத்தில், நாய் மீது இந்திய கொடியும்; புலி மீது வங்கதேச கொடியும் உள்ளது. ஏற்கனவே வங்கதேசத்தில் இந்தியா சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியபோது, டோனி தலை வங்கதேச பவுலர் கையில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டனர். 
 
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடக்கும் போட்டி என்றால் ரசிகர்கள் வெறிதனமாக இருப்பார்கள். ஆனால் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் இவர்களையும் மிஞ்சிவிட்டனர்.   
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments