Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புவனேஷ்வர் குமாரின் தந்தை காலமானார்… ரசிகர்கள் இரங்கல்!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (08:45 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் தந்தை கிரண் பால் சிங் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் புவனேஷ்வர் குமார். கடந்த ஆண்டு இவர் துபாயில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்த போது அவரின் தந்தைக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் இவர் தொடரில் இருந்து விலகி இந்தியா சென்றார். அப்போதிருந்து சிகிச்சை பெற்று வந்த கிரண் பால் சிங் நேற்று அவரது இல்லத்தில் காலமாகியுள்ளார். இதையடுத்து ரசிகர்களும் சக வீரர்களும் புவனேஷ்வர் குமாருக்கு இரங்கலும் ஆறுதலும் கூறி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments