Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையோர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஓய்வு !

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (21:35 IST)
இந்திய இளையோர் கிரிக்கெட் அணியின் கேப்டன் உன்முத் சந்த் இன்று ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

உலகளவில் அதிக ரசிகர்களுடைய விளையாட்டு கால்பந்து, மர்றூம் கிரிக்கட் ஆகும்.
நம் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு உள்ள மவுசு தனிதான். இந்நிலையில், விரால் கோலி தலைமையிலான இந்திய ஏ அணி க மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது.

அதேபோல் 19 வயதிற்குட்பட்டோருக்கான போட்டிகளிலும் இந்திய அணி சாதித்து வருகிறது.

இந்நிலையில், 19 வயதிற்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் உன்முத் சந்த் (28) ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுட் ஆனதும் அதை நினைத்துதான் வருந்தினேன்… மனம் திறந்த கம்பீர்

அஸ்வின் , ஜடேஜா போல எந்த அணியிலும் ஆல்ரவுண்டர்கள் இல்லை… அஸ்வின் புகழாரம்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

டெஸ்ட் கிரிக்கெட் சதம்.. தோனியை சமன் செய்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments