Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது ஒருநாள் போட்டி; டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு!

Webdunia
ஞாயிறு, 28 மார்ச் 2021 (13:21 IST)
இந்தியா – இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. முதல் இரண்டு ஆட்டங்களில் இரு நாடுகளும் 1-1 என சமநிலையில் உள்ள நிலையில் இன்றைய மூன்றாவது ஆட்டத்தின் வெற்றி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற உள்ள மூன்றாவது ஒருநாள் தொடரில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலாவதாக பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் குல்தீப் யாதவிற்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் அணியில் இடம்பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments