Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இந்தியா- இங்கிலாந்து போட்டிகள்...பிசிசிஐ அறிவிப்பு

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (17:34 IST)
இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை இழந்தாலும் டி-20 தொடரில் நடராஜன் பந்துவீச்சில் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.

இதையடுத்து, இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின்  முதல் ஆட்டம் வரும் பிப்ரவரி மாதம்-5 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

முதலிரண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும், அடுத்த இரண்டு போட்டிகள் அகமதாபாத்திலும் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளது பிசிசிஐ.

இதனால் கிரிக்கெட் ரசிகர்களும் சென்னை வாசிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments