Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேசம் பேட்டிங்: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச முடிவு!

வங்கதேசம் பேட்டிங்: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச முடிவு!

Webdunia
வியாழன், 15 ஜூன் 2017 (14:53 IST)
சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக இன்று மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார்.


 
 
சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்தியா-வங்கதேச அணிகள் இன்று மதியம் 3 மணிக்கு பிர்மிங்காமில் மோதுகிறது. முதல் அரையிறுதியில் இந்தியாவின் பரம எதிரி பாகிஸ்தான் இங்கிலாந்தை வென்று இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ள நிலையில் இன்றையை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் பாகிஸ்தானுடன் மோதும்.
 
இந்த சூழலில் வங்கதேசத்தை இந்தியா அரையிறுதியில் சந்திக்கிறது. வங்கதேச அணி கத்துக்குட்டி அணியாக இருந்தாலும் அது பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிப்பதில் சளைக்காத அணி. இதனால் இந்த போட்டியின் வங்கதேசம் நிச்சயம் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கும் என கூறப்படுகிறது.
 
இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பந்து வீசுவதாக முடிவு செய்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குல்தீப், அஸ்வின் அபார பந்துவீச்சு.!! 218 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி..!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறாரா தினேஷ் கார்த்திக்?

5 விக்கெட்டுக்களை இழந்தது இங்கிலாந்து.. இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்..!

தொடங்கியது தரம்சாலா டெஸ்ட்… டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் – இந்திய அணியில் நடந்த மாற்றம்!

சி எஸ் கே அணியில் மேலும் ஒரு விக்கெட் காலியா? இளம் வீரரின் காயத்தால் சிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments