Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியின் தோல்விக்கு நடுவரிசை சொதப்பல்தான் காரணமா?

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (10:04 IST)
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்துள்ளது.

விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதில் இருந்தே இந்திய அணி தோல்வி மேல் தோல்வியை சந்தித்து வருகிறது. இநிந்லையில் இப்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரின் படுதோல்விக்கு காரணமாக பேட்டிங் நடுவரிசை வீரர்கள் தொடர்ந்து சொதப்புவதே காரணம் என சொல்லப்படுகிறது.

நடுவரிசையில் விளையாடி வரும் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் 6 ஆவது வீரராக களமிறக்கப்படும் வீரர் நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடததால் நடுவரிசை மிகவும் பலவீனமாக உள்ளது. இதை பலப்படுத்தினால் மட்டுமே இந்திய அணியால் அடுத்தடுத்து வரும் உலகக்கோப்பை தொடர்களில் நம்பிக்கையோடு களமிறங்க முடியும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments