Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியக் கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலகிய இந்திய வீரர்..!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (07:47 IST)
இந்தியா உள்ளிட்ட 6 ஆசிய நாடுகள் கலந்து கொள்ளும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று முதல் தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆசியக் கோப்பைக்கான அணியே பெரும்பாலும் உலகக் கோப்பைக்கான அணியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

காயம் காரணமாக அணியில் இருந்து கடந்த மே மாதம் முதல் விளையாடாத கே எல் ராகுல் குணமாகி, ஆசியக் கோப்பைக்கான அணியில் இடம்பெற்றிருந்தார்.

ஆனால் இப்போது அவர் ஆசியக் கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவித்துள்ளார். உடல்நலத்தில் சிறு பிரச்சனைகள் எழுந்துள்ளதால் அவரால் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்: அதிரடி அறிவிப்பு..!

தோனியின் விக்கெட்டை வீழ்த்தியதில் வருத்தம்தான்… RCB வீரர் யாஷ் தயாள் கருத்து!

டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனாக நீங்கள் இருக்கிறீர்கள்… கோலியைப் பாராட்டிய கம்பீர்!

கோலி- கம்பீர் உரையாடல் வீடியோவை வெளியிட பிசிசிஐ திட்டம்!

RCB அணிக்காக அதை செய்யவேண்டும் என்பது என் ஆசை- ஆலோசகர் பொறுப்பேற்கும் தினேஷ் கார்த்திக்!

அடுத்த கட்டுரையில்
Show comments