Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘பாபர் ஆசமிடம் கேப்டன் பொறுப்பு வேண்டாம் என்று கூறினேன்’… பாகிஸ்தான் வீரர் சொன்ன தகவல்

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2022 (15:29 IST)
பாகிஸ்தான் அணிக்கு கடந்த சில வருடங்களாக கேப்டனாக பாபர் ஆசம் செயல்பட்டு வருகிறார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம் அனைத்து வகையான போட்டிகளிலும் வீராட் கோலி  போல ரன்களைக் குவித்து வருகிறார். இதையடுத்து சமீபத்தில் அவர் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார். ஆனால் அதில் இருந்து அவரின் பேட்டிங் செயல்பாடு மந்தமாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

இதுபற்றி பேசியுள்ள காம்ரான் அக்மல்  “ பாபர் ஆசம்மிடம் இப்போது கேப்டன் பொறுப்பை ஏற்கவேண்டாம் எனக் கூறினேன். இன்னும் சில ஆண்டுகள் விளையாடி கோலி மற்றும் ஸ்மித் ஆகியோரின் நிலையை எட்டுங்கள். பின்னர் கேப்டன் பொறுப்பை ஏற்பது மிகவும் எளிதாக இருக்கும் என்று கூறினேன். ஆனால் அவர் இதுதான் சரியான நேரம் என்று நினைத்திருப்பார். அதனால் உடனே கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்: அதிரடி அறிவிப்பு..!

தோனியின் விக்கெட்டை வீழ்த்தியதில் வருத்தம்தான்… RCB வீரர் யாஷ் தயாள் கருத்து!

டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனாக நீங்கள் இருக்கிறீர்கள்… கோலியைப் பாராட்டிய கம்பீர்!

கோலி- கம்பீர் உரையாடல் வீடியோவை வெளியிட பிசிசிஐ திட்டம்!

RCB அணிக்காக அதை செய்யவேண்டும் என்பது என் ஆசை- ஆலோசகர் பொறுப்பேற்கும் தினேஷ் கார்த்திக்!

அடுத்த கட்டுரையில்
Show comments