Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரடைப்பால் அனுமதிக்கப்பட்ட கபில்தேவ்! – குணமடைந்ததாக புகைப்படம் வெளியானது!

Webdunia
சனி, 24 அக்டோபர் 2020 (08:30 IST)
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில்தேவ் நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆன்ஜியோ ப்ளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குணமடைந்த கபில் தேவ் மருத்துவமனையில் இருந்தபடி கை காட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments