Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாபர் அசாம், விராட் கோலியைத் தாண்டி ரன்கள் எடுப்பார்… பாக். வீரர் கணிப்பு!

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (14:44 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலிக்கு இது போதாத காலமாக அமைந்துள்ளது.

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை கடந்த ஆண்டு துறந்தார் விராட் கோலி. ஆனால் அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர் பேட்டிங் சற்று தடுமாற்றத்தில் இருந்தது. இதுவரை 70 சதங்களை அடித்துள்ள அவர் 71 ஆவது சதமடிக்க 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார்.

இந்நிலையில் அவர் மீதான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக் கோஹ்லியை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். அவர் “கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கும் போது பாபர் அசாம் விராட் கோலியை விட அதிக ரன்கள் சேர்த்திருப்பார்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments