Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வறைக்கு சென்றாரா டிராவிட்?

Webdunia
புதன், 7 பிப்ரவரி 2018 (16:14 IST)
ஜூனியர் உலககோப்பை போட்டியை வென்று இந்திய அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதற்கான முக்கிய காரணமாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருதப்படுகிறார். 
 
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேனேஜரான முன்னாள் வீரர் நதீம் கான், வீரர்கள் அறைக்கு வந்த இந்திய அணியின் கோச் டிராவிட், பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆறுதல் கூறி பாராட்டினார் என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில் நதீம் கானின் கூற்றை வைத்து நிருபர் ஒருவர் பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வறைக்குத் திராவிட் சென்றார் என்பது போல் கேள்வி எழுப்பினார். இது குறித்து ராகுல் திராவிட் விளக்கமளித்துள்ளார்.  
 
டிராவிட் கூறியதாவது, நான் பாக். வீரர்கள் ஓய்வறைக்கு செல்லவில்லை. அவர்களிடம் திறமை வாய்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் இருந்தார். நான் அவரை வாழ்த்தினேன், அதுவும் பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வறைக்கு வெளியே நின்றுதான் வாழ்த்தினேன் என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments