Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு… முக்கிய வீரர் காயம்!

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2023 (08:00 IST)
ஐபிஎல் தொடரின் 15 ஆவது சீசன் தொடங்கி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. அதில் விளையாடும் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ், சஞ்சு சாம்சன் தலைமையில் பலமான அணியாக உள்ளது. கடந்த ஆண்டு ரன்னர் ஆன இந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடி 700 ரன்கள் குவித்தார்.

இந்நிலையில் இப்போது இந்த ஆண்டு அவர் மேல் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கடந்த போட்டியில் கேட்ச் பிடிக்கும் போது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த சில போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments