Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொஞ்சமாவது புத்தி வேண்டாமா? – சென்னை மக்களை கிழித்த அஸ்வின்!

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (11:42 IST)
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் சென்னை மக்கள் அலட்சியமாக இருப்பதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. சுமார் 125 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பல மாநிலங்களில் கொரோனா காரணமாக எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் தமிழக தலைநகரான சென்னையில் மக்கள் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இன்றி அலட்சியமாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், உலக நாடுகளும், மக்களும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும் சென்னை மக்கள் மட்டும் வெயிலில் கொரோனா பரவாது என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர். நம்புவெதெல்லாம் நடப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments