Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 5 கோடிக்கு வாட்ச் வாங்கினேனா? இந்திய வீரர் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (16:23 IST)
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்த்திக் பாண்ட்யா. இவர் ரூ. 5 கோடிக்கு வாட்ச் வாங்கியதாக அதிர்ச்சித் தகவல் வெளியானதை அடுத்து  அவரே விளக்கம் தெரிவித்துளார்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியா. இவர்  சமீபத்தில் நடந்த  டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது,துபாயில் ரூ. 5கோடி மதிப்புள்ள  வாட்ச் வாங்கியதாக  தகவல் தீயாகப் பரவியது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஹர்த்திக் பாண்ட்யா. நன் துபாயில் வாங்கிய வாட்ச்-ன் மதிப்பு ரூ.1 கோடிதான். இது ரூ.5 கோடி என் பரவும் தகவல் தவறானது எனத் தெரிவித்துள்ளார். மேலும், இதற்குத் தான் வரி கட்டத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments