Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் அணிக்கு திரும்பிய ஷாகிப் அல் ஹசன்

Webdunia
வியாழன், 15 மார்ச் 2018 (16:55 IST)
இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்க  வங்காளதேச அணியின்  கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
 
கடந்த ஜனவரி மாதம் வங்காளதேசத்தில் நடைபெற்ற இலங்கை, ஜிம்பாப்வே முத்தரப்பு போட்டியின் இறுதி போட்டியில் ஷாகிப் அல்  ஹசனுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். அதனால் நடைப்பெற்று கொண்டிருக்கும் முத்தரப்பு போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.
 
இந்நிலையில், நாளை நடைபெறும்  டி20 போட்டியில் வங்காளதேச அணி இலங்கை  அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வங்காளதேச அணி வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும். இதனால் ஷாகிப் அல் ஹசன் நாளை நடைபெறவுள்ள போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments