Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20: இந்திய அணி பந்துவீச்சில் அயர்லாந்து அணி திணறல்...

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (20:40 IST)
இந்திய அணி வீரர் ஜஸ்ப்ரீத் பூம்ரா தற்போது அணிக்கு திரும்பியுள்ள  நிலையில், அவர் தலைமையில் இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இன்று டப்ளின் மைதானத்தில்   நடக்கும் - இரு அணிகளுக்கு இடையிலான போட்டி மாலை 7.30 மணிக்குத் தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. எனவே, அயர்லாந்து அணி தற்போது  பேட்டிங் செய்து வருகிறது. இதில், ஆண்ட்ரூ 4 ரன்னும், ஸ்டிரிங் 11 ரன்னும் , டக்டர் 9 ரன்னும் அடித்தனர். சாம்பர் 24 ரன்னும், பேரி 11 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். 15.4 ஓவர்களில் விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள்  எடுத்து அயர்லாந்துவிளையாடி வருகிறது

இந்திய அணி சார்பில்  பும்ரா, கிருஷ்ணா, பிஷோனி தலா  2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்: அதிரடி அறிவிப்பு..!

தோனியின் விக்கெட்டை வீழ்த்தியதில் வருத்தம்தான்… RCB வீரர் யாஷ் தயாள் கருத்து!

டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனாக நீங்கள் இருக்கிறீர்கள்… கோலியைப் பாராட்டிய கம்பீர்!

கோலி- கம்பீர் உரையாடல் வீடியோவை வெளியிட பிசிசிஐ திட்டம்!

RCB அணிக்காக அதை செய்யவேண்டும் என்பது என் ஆசை- ஆலோசகர் பொறுப்பேற்கும் தினேஷ் கார்த்திக்!

அடுத்த கட்டுரையில்
Show comments