Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுவர்கள் செய்த குளறுபடி… நேற்றைய போட்டியில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட ஓவர்!

Webdunia
சனி, 5 நவம்பர் 2022 (08:34 IST)
நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆஸி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அதிரடியாக பேட்டிங் செய்தபோதிலும் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கோட்டை விட்டது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆப்கன் அணி கடைசி ஓவர் வரை ஆஸ்திரேலியாவுக்கு பயம் காட்டியது.

இந்நிலையில் இந்த போட்டியில் நேற்று ஆஸ்திரேலிய அணி பேட் செய்த பொழுது நான்காவது ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் ஓவர் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். பின்னர் இதை ரசிகர்கள் கண்டுபிடித்து சொல்வதற்குள் அடுத்த ஓவர் வீசப்பட்டு விட்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments