Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலி தன் குடும்பத்தினருடன் மகாகாளீஸ்வர் கோயிலில் வழிபாடு

Webdunia
சனி, 4 மார்ச் 2023 (20:03 IST)
-
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தன் மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் மகாகாளிஸ்வர் கோயிலில் வழிபாடு செய்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. இவர் தற்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இம்மாதம் 31 ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல்-2023 தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் என்பதால், அவரது ரசிகர்கள் இன்னும் ஆர்வத்துடன் அவரது போட்டியைக் காணவுள்ளனர்.

இந்த நிலையில்,   நட்சத்திர வீரர் விராட் கோலி இன்றுதன் மனைவி அனுஷ்கா ஷர்மா, மகள் வமிகா ஆகியோருடன்  மத்தியபிரதேச  மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள  மகாகாளீஸ்வர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தனர்.

கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, விராட் கோலி வெளியே வந்தபோது, அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, அனுஷ்கா சர்மா, ’’இங்குத் தரிசனம் செய்ய வந்தோம்! தரிசனம் நன்றாகயிருந்தது’’ என்று கூறினார். விராட் கோலி, ’’ஜெய் மகாகாளீஸ்வர் … நன்றி’’ என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கே எல் ராகுல் மீது நம்பிக்கை இருக்கிறது.. கேப்டன் ரோஹித் ஷர்மா!

ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர்! இன்னிங்ஸ் வெற்றி..!

194 ரன்களில் இருக்கும்போது டிக்ளேர்.. டிராவிட் மேல் கோபத்தைக் காட்டினாரா சச்சின்?- முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

‘முழு உடல்தகுதியும் பெற்ற பின்னரே அணிக்குள் வருவேன்’… முகமது ஷமி நம்பிக்கை!

சென்னை டெஸ்டடில் மூன்று ஸ்பின்னர்களோடு களம் காண்கிறதா இந்திய அணி?

அடுத்த கட்டுரையில்
Show comments