Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய போட்டியில் கோலி கேப்டனானது ஏன்?... ஓ இதுதான் காரணமா?

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2023 (15:35 IST)
ஐபிஎல் 16வது சீசன் லீக் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றன. இன்றைய பிற்பகல் 3.30 மணி போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. இன்றைய போட்டியில் RCB அணிக்குக் கேப்டனாக கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த போட்டியில் இடுப்பில் ஏற்பட்ட தசைப் பிடிப்புக் காரணமாக அவதிப்பட்டார் பாஃப் டு பிளஸ்சி. அதனால் இன்றைய போட்டியில் அவரால் பீல்டிங் செய்ய முடியாத சூழல். அதனால் கோலி கேப்டனாக செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments