Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தல அஜித் கொடுத்த மாஸ் ஐடியா… கொரோனா பணியில் தக்‌ஷா குழு…

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (18:16 IST)
நடிகர் அஜித்தின் அறிவுறுத்தியதாகவும் அதன்படி தக்‌ஷா குழு சிவப்பு மண்டல பகுதிகளில் கொரொனா தடுப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

உலகம் எங்கும் சுமார் 97 லட்சம் மக்கள் கொரொனாவால் பாதிகப்பட்டுள்ளனர். இந்தியாவில் சுமார் 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இதுவரை தமிழகத்தில் சுமார் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவர் , சுகாதாரப் பணியார்கள்,செவிலியர்கள், காவலர்களுடன் சில தன்னார்வ பணியார்களும் மக்களுக்கு உதவி வருகின்றனர்.

இந்த நிலையில்,  சிவப்பு மண்டலம் அதிகமுள்ள பகுதிகளில் கிரிமி நாசினி தெளிப்பது பற்றி நடிகர் அஜித் யோசனை மருத்துவர் கார்த்திக் நாராயணம் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அஜித்தின் அறிவுறுத்தலின்படி ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிப்பதில் தக்‌ஷா குழு சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments