Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர் ஏசியா இயர் எண்ட் சலுகை: பயண கட்டணம் குறைப்பு!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2017 (16:59 IST)
ஏர் ஏசியா நிறுவனத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயணங்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.


 
 
ஏர் ஏசியா நிறுவனம் இயர் எண்ட் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, உள்நாட்டு பயணத்திற்கு ரூ.1,299 மற்றும்  வெளிநாட்டு பயணத்திற்கு ரூ.2,399 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சலுகையை கொண்டு வரும் 15 ஆம் தேதி வரை டிக்கெட் புக் செய்யலாம். பயணத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை மேற்கொள்ளலாம்.
 
உள்நாட்டு பயணத்தில் பெங்களூரு, ராஞ்சி, ஐதராபாத், புனே, கொல்கத்தா, கொச்சி, டெல்லி ஆகிய இடங்கள் அடங்குகின்றன. 
 
மேலும், வெளிநாட்டு பயணத்தில் கோலாலம்பூர், பாலி, பாங்காக், க்ராமி, புகெட், மெல்பெர்ன், சிட்னி, சிங்கப்பூர், ஆக்லாந்து உள்ளிட்ட 120 இடங்களுக்கு செல்லலாம்.
 
இந்த சலுகை எல்லா விமானங்களிலும் அளிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. புக் செய்த டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் அதற்கான ரத்து கட்டணமும் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments