Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடடே... காசும் போட்டு காலும் பேச சொல்லும் BSNL!!

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (12:18 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் ப்ரீபெய்ட் சிம் சேவைகள் ஏப்ரல் 20 வரை துண்டிக்கப்படாது என அறிவித்துள்ளது. 
 
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் மக்களுக்கு சிறப்பான சிரமம் இல்லாத சேவையை வழங்க நட்வடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
அந்த வகையில் கட்டணம் ஏதும் செலுத்தவில்லை என்றாலும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் சிம் சேவைகள் துண்டிக்கப்படாமல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை செயல்பாடில் இருக்கும் என அறிவித்துள்ளது. 
 
மேலும், ஏழை மக்கள் மற்றும் தேவையான சூழலில் இருப்பவர்கள் கணக்கில் 10 ரூபாய் சேர்க்கப்பட்டு அவர்கள் அழைப்பை மேற்கொள்ள வழிவகுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments