Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோ இலவச சேவை அடுத்த மாதம் வரை நீட்டிப்பு

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2017 (21:17 IST)
இன்றுடன் முடியும் என அறிவித்திருந்த ஜியோ இலவச சேவை அடுத்த மாதம் 15ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


 
ஜியோ இலவச சேவை இன்றுடன் முடியவடையும், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டண சேவை என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்த இலவச சேவை ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுவரை சுமார் 7 கோடி வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தி ப்ரைம் உறுப்பினர்களாக மாறியுத்தாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் மற்ற வாடிக்கையாளர்கள் ஜியோவின் ப்ரைம் உறுப்பினர்களாக சேர ஏப்ரல் 15ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் ரூ.303 ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதத்திற்கு இலவசமாக டேட்டா பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments