Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.6,000 கோடி டெபாசிட்; 20,000 போலி நிறுவனங்கள்: பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவு என்ன??

Webdunia
புதன், 25 அக்டோபர் 2017 (10:48 IST)
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சுமார் 20,000 போலி நிறுவனங்கள் ரூ.6,000 கோடியை வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர்.


 
 
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது சுமார் 20,000 நிறுவனங்கள் ரூ.6,000 கோடி வரை வங்கிகளில் டெபாசிட் செய்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 
 
மத்திய அரசு ஏற்கெனவே 2,00,000 நிறுவனங்களின் தொழில் அனுமதிகளை ரத்து செய்து அவற்றின் வங்கி கணக்குகளையும் முடக்கியுள்ளது.
 
இதே போல், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 20,000 போலி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் அந்நிய முதலீட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்க முடியும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments