Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.67,000 மதிப்புள்ள ஸ்மார்ட்போனை இலவசமாக வழங்கிய சாம்சங்

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (18:55 IST)
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்களை 200 விமான பயணிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளது சாம்சங் நிறுவனம்.


 

 
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் பேட்டரி வெடித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த ஸ்மார்ட்போனை பயணிகள் விமானங்களில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களை திரும்ப பெற்றுக்கொண்டது. 
 
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டு விமான பயணிகளில் 200 பேருக்கு கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் இலவசமாக வழங்கியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள கேலக்ஸி நோட் 8 வாடிக்கையாளர்கள் பயன்படுத்த பாதுகாப்பான சாதனம் என்பதை உணர்த்தும் வகையில் விமான பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments