Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம்-ல் பணம் எடுக்க ரூ.25 கட்டணம்: அந்தர் பல்டி அடித்த எஸ்பிஐ!!

Webdunia
வெள்ளி, 12 மே 2017 (10:38 IST)
ஏடிஎம்-ல் இருந்து நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று நேற்று தகவல்கள் வெளியானது.


 
 
இந்நிலையில் இந்த செய்திகள் தவறானது என எஸ்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் தனது அறிவிப்புகள் மூலம் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்து வருகிறது. 
 
ஜூன் மாதம் முதல் எஸ்பிஐ ஏடிஎம்-ல் இருந்து நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு நேற்று வெளியானது. 
 
இது தவிர மாதத்திற்கு 4 முறைக்கு மேல் பிற ஏடிஎம்-ல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறைக்கும் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் நேற்று வெளியான செய்திகள் தவறானது என்று எஸ்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ஏதிர்பார்க்கபடுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments