Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்சூரன்ஸ் தெரியும், இது என்ன ரீஇன்சூரன்ஸ்?

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (16:19 IST)
எதிர்பாராத சூழ்நிலைகளில் ஏற்படும் பணப்பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள இன்சூரன்ஸ் போடப்படுகிறது. பொதுவாக இன்சூரன்ஸ் பற்றி எல்லாருக்கும் தெரியும், ரீஇன்சூரன்ஸ் பற்றி தெரியுமா? தெரிந்துக்கொள்ளுங்கள். 
 
நமது பாதுகாப்பு காரணங்களுக்காக காப்பீடு செய்கின்றோம், அதே போல காப்பீடு நிறுவனங்களும் தங்களது பாதுகாப்பிற்காக இன்சூரன்ஸ் செய்கின்றனர், இதையே ரீஇன்சூரன்ஸ் அல்லது மறுக்காப்பீடு என அழைக்கிறோம். 
 
ஆம், ஒரு காப்பீட்டு நிறுவனம் மற்றொரு காப்பீடு நிறுவனத்திலிருந்து தன்னுடைய இழப்புகளை குறைக்கும் பொருட்டு ஒரு காப்பீட்டு திட்டத்தை வாங்கினால், அது மறுகாப்பீடு எனப்படுகிறது. 
 
காப்பீடு செய்துள்ள நிறுவனம் வசூலித்த பிரீமியம் தொகை வாடிக்கையாலர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு போதுமானதாக இல்லையெனில், மறுகாப்பீடு செய்துள்ள நிறுவனத்திடமிருந்து தொகையை வசூலித்து, இழப்பீட்டை ஈடு செய்யும். 
 
இத்தகைய சூழலில்தான் மறுகாப்பீடு காப்பீடு நிறுவனத்தை காப்பாற்றும் அல்லது மறுகாப்பீடு மட்டுமே ஒரு காப்பீட்டு நிறுவனத்தை திவாலாகாமல் காப்பாற்றும் என்றும் கூறலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments